எனக்கு பிடித்த தமிழ் பெயர்கள் - உயிர் எழுத்துக்களில்.
பல இணைய தளங்களில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அகம் -உள், உள்ளம், இல், காதல்
ஆண்: அகக்கதிர், அகத்தியன், அகன், அகமினியன், அகவிழியன், அகவெழில்
பெண்: அகத்தமிழ், அகமினியள், அகவிழி
அகரம் - அ
ஆண்: அகரச்சுடர், அகரன், அகரச்செல்வன், அகரச்செழியன், அகரநிலவன், அகரப்புகழ், அகரப்பொழிலன், அகரமுகிலன், அகரமுதல்வன், அகரவமுதன், அகரவிழியன், அகரவினியன், அகரவெழிலன்
பெண்: அகரத்தமிழ், அகரச்செல்வி, அகரவமுதா, அகரவிழி, அகரவினியள்
அமர் - விருப்பம், போர்
ஆண்: அமரன்
அம் - அழகு
பெண்: அங்கதிர், அங்கயல், அந்தமிழ், அந்தழல், அந்தழை, அம்புகழ், அம்மொழி
அமுதம் - இனிமை
ஆண்: அமுதன், அமுதவிழியன், அமுதினியன், அமுதச்செல்வன், அமுதச்செழியன்
பெண்: அமுதணி, அமுதா, அமுதவில், அமுதவிழி, அமுதிழை, அமுதினி, அமுதெழில், அமுதச்செல்வி
அழகு
ஆண்: அழகமுதன், அழகினியன்
பெண்: அழகரசி, அழகினியள், அழல்விழி, அழகமுதா
இசை
ஆண்: இசைச்செல்வன்
பெண்: இசைச்செல்வி, இசைத்தமிழ், இசையெழில்
இலக்கியம்
ஆண்: இலக்கியன்
பெண்: இலக்கியா
இளமை
ஆண்: இளஞ்செழியன், இளமாறன்
பெண்: இளந்தமிழ், இளந்தழை, இளமொழி, இளவேனில், இளவாணி
இனிமை
ஆண்: இன்னமுதன், இனியன்
பெண்: இன்மொழி, இன்னமுதா, இனியள்
உழவு
ஆண்: உழவமுதன்
பெண்: உழவமுதா
எழில்
ஆண்: எழிலன், எழில்விழியன், எழிலமுதன், எழிலரசன், எழிலினியன்
பெண்: எழில், எழில்விழி, எழிலமுதா, எழிலரசி, எழிலிசை, எழிலிழை, எழிலினி, எழிலினியள், எழினி
ஏர் - அழகு
பெண்: ஏர்மதி, ஏர்மயில்
ஓவியம்
பெண்: ஓவியா
மெய் எழுத்துக்கள் தொடரும்....
தேடுங்கள்
Tuesday, December 28, 2010
Sunday, December 26, 2010
எங்கேயும் காதல் பாடல்

மீண்டும் தாமரையின் வரிகள்...
ஆண்:
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்
என் காலை சாரல் முகத்தினில் வந்
பொல்லாத பாடல் பரவசம் தந்து பா
முதல் வரும் காதல் மண்ணில் முன்
காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல்வெளியில் காற்றோடு காற்றாக
பல குரல்கள், பல பல விரல்கள் தமை பதிவு செய்
விடியலிலும் நாடு இரவிலும்
இது ஓயாதே இது ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்கலிலு
இது கலந்து காத்திருக்கும்
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல்
உள்ளம் தாங்காதே கண்கள் தூங்காதே
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம்பிடிக்கும் இது வடம் இழுக்கும்,யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலை குடுக்கும் , இது புரண்டு தீர்திடுமே
முகங்களையோ உடல் நிரங்கலையோ, இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலும் ஒரு உயிர் இருக்க
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்
அங்கு பூந்தோட்டம் உண்டாகும் பூமி திண்டாடும்
ஆண்:
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
பெண்:
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
ஆண்:
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
பெண் :
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே
Saturday, December 25, 2010
நீண்ட இடைவேளை :)
Subscribe to:
Comments (Atom)