
மீண்டும் தாமரையின் வரிகள்...
ஆண்:
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்
என் காலை சாரல் முகத்தினில் வந்
பொல்லாத பாடல் பரவசம் தந்து பா
முதல் வரும் காதல் மண்ணில் முன்
காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே
கடற்கரையில் அதன் மணல்வெளியில் காற்றோடு காற்றாக
பல குரல்கள், பல பல விரல்கள் தமை பதிவு செய்
விடியலிலும் நாடு இரவிலும்
இது ஓயாதே இது ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்கலிலு
இது கலந்து காத்திருக்கும்
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல்
உள்ளம் தாங்காதே கண்கள் தூங்காதே
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
அடம்பிடிக்கும் இது வடம் இழுக்கும்,யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலை குடுக்கும் , இது புரண்டு தீர்திடுமே
முகங்களையோ உடல் நிரங்கலையோ, இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலும் ஒரு உயிர் இருக்க
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்
அங்கு பூந்தோட்டம் உண்டாகும் பூமி திண்டாடும்
ஆண்:
எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
பெண்:
என் காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத
ஆண்:
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட
பெண் :
முதல் வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்
காதல் என்னும் தேனே ,கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே, வண்ண மீனே ,மழை, வெயில் என நான்கு காலம் நீயே
No comments:
Post a Comment