நினைவுகள் இனிக்கும், கடந்து வந்த பாதை பசுமையாய் இருப்பவனுக்கு நினைவுகள் கசக்கும், கடந்து வந்த பாதை முற்புதராய் இருப்பவனுக்கு நினைவுகள், அது காலத்தின் கண்ணாடி நினைவுகள், அது அடிமனத்தின் சுவடுகள் நினைவுகள், அது மறதியின் எதிரி நினைவுகள், அது கிழவனை குழந்தையாக்கும்