
நான் வேண்டும் பொழுது சில நேரங்களில் நீ என்னை தழுவுவதில்லை,
பிற்பகல் உணவிற்கு பின் தவறாமல் என்னைத் தழுவப் பார்கின்றாய்
நீ இரவில் தவறினால், பகலில் எனக்கு சோர்வு எரிச்சல் களைப்பு
வார இறுதியில் பிற்பகல் நீ ஆட்கொண்டால், வார நாட்களில் ஒரு புதிய புத்துணர்ச்சி,
தேர்வு நேரங்களில் உன்னை கட்டுப்படுத்த இரவில் தேனீர்,
விடுமுறை நாட்களில் நீ நிறைவாக வந்ததால் என் பெயரானது சோம்பேறி!
அளவாக நீ என் வாழ்வில் இருந்தால் நான் வளமோடு வாழ்வேன் :-)
Azhagu da..
ReplyDelete