
வீசுகிறது வெப்ப காற்று! தடை படுகிறது மின்சாரம்!
நீ வந்துவிட்டாய் என்றனர் சிலர் கோடை மழையைப் பார்த்து!
நீ வரமாட்டாயா என்று சிலர் கவிதைகள் இயற்றினர்!
அதில் நானும் ஒருவனாக முயன்று கொண்டிருக்கும் பொழுது ;-)
வெளியே மண்வாசணை! சென்று பார்த்தேன் கருமேகங்கள்
அண்ணாந்து பார்த்தேன் கண்ணில் மழைத்துளிகள்
வந்தது பருவமழை :-)
No comments:
Post a Comment