
தீய வழியில் செலுத்தபடும் சிந்தனை அழிவாகும்.
தன் சிந்தனை அருகில் இருப்பவனுக்கு தெரியாது,
இது எவ்வளவு பெரிய வலிமை ஒருவனுக்கு.
பிடிக்காதவன் அருகில் அம்ர்ந்து கூட அவனுக்கு பிடித்த மாதிரி பேச முடியும்.
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது ஆணின்;
இயற்கை அழகைக் கண்டவுடன் ஒரு ஓவியனின், ஒரு கவிஞனின்;
சிந்தனை எங்கெல்லாம் செல்லுமோ, அது எவருக்கும் தெரியாது.