தேடுங்கள்

Wednesday, January 5, 2011

மனிதன் புவியின் புற்று நோய்

மனிதன் கோபம் கொள்ளும் சில வேளையிலே மற்ற உயிரினங்களின் பெயரைக் கொண்டு திட்டுகிறான்;

மற்ற உயிரினங்கள் கோபம் கொள்ளும் எல்லா வேளையிலுமே மனிதா என்று திட்டுமோ?

தான் ஒருவன் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட மனிதன் புவியை அழித்திக்கொண்டிருக்கிறான்;

காற்று மாசுருதல், பருவநிலை மாற்றம், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றால் பல உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன, மேலும் அழியப் போகின்றன;

மனிதன் செய்கின்ற தவறுக்காக மற்ற உயிரினங்கள் அழிய வேண்டுமா?

1 comment:

  1. superda..
    Manidhan = VIRUS (The most dangerous creature in this universe..)

    ReplyDelete