
மற்ற உயிரினங்கள் கோபம் கொள்ளும் எல்லா வேளையிலுமே மனிதா என்று திட்டுமோ?
தான் ஒருவன் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட மனிதன் புவியை அழித்திக்கொண்டிருக்கிறான்;
காற்று மாசுருதல், பருவநிலை மாற்றம், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றால் பல உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன, மேலும் அழியப் போகின்றன;
மனிதன் செய்கின்ற தவறுக்காக மற்ற உயிரினங்கள் அழிய வேண்டுமா?
superda..
ReplyDeleteManidhan = VIRUS (The most dangerous creature in this universe..)