
நான் 7ஆம் வகுப்பு படிக்கும் போது எழுதியது...
பணத்தை தேடித் தேடி அலைந்தான்
பிணமாக மூடி மூடி மறைந்தான்
இது கவிதையானு எனக்கு தெரியல ;-)
சரி எதோ கிறுக்க ஆரம்பிச்சு இப்போ ஓரளவுக்கு வந்திருப்பேனு நெனசீங்கனா... சுத்தமா தப்பு ;-)
தமிழ் ஆசிரியர்களின் போக்கு, தமிழ் பரீட்சை.. இவை இரண்டும் என் தமிழ் ஆர்வத்தை குறைத்து விட்டன. எவலோ தான் கஷ்டப்பட்டு எழுதினாலும் தமிழ்ல மார்க் வராது. மேலும் பிற்காலத்தில் வேலை கிடைக்க கணிதம், அறிவியல் தான் முக்கியம்கற எண்ணமும் தமிழ் ஆர்வத்தை குறைத்தன.
ஆனால் இபோது எனக்கு பிடித்த கணினி, வலையில் தமிழை பார்த்தும், படித்தும் தமிழ் ஆர்வம் பொங்க ஆரம்பித்து இருகிறது :-)
இதுவே நான் இந்த வலைபூ ஆரம்பிக்க காரணம்.
No comments:
Post a Comment