
நான் இதுவரை காதலித்தது இல்லை என்றாலும் ஒவ்வொருவனுக்கும் தன் வருங்கால மனைவி பற்றி சில கனவுகள் இருக்கும். அதில் ஒன்று.
"நான் காலையில் விழித்தெழும் பொழுது அவள் கூந்தல் என் முகத்தில் படர்ந்திருக்க,
எனக்கு ஒரு புதிய புத்துணர்ச்சி அவள் கூந்தலின் மென்மை அளிக்க,
என் தோளில் முகம் பதித்திருந்த அவள் ஒரு கையினால் எனை அணைத்திருக்க,
நான் விழித்ததை உணர்ந்த அவள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று உரைக்க,
நானும் தான் என்றேன் அவள் நெற்றியில் முத்தமிட்டபடி"
No comments:
Post a Comment